20 ஆண்டுகளாக துபாய் நாட்டில் தலைமறைவாக இருந்தவர்: தேடப்பட்ட குற்றவாளி சென்னை விமான நிலையத்தில் சிக்கினார்

20 ஆண்டுகளாக துபாய் நாட்டில் தலைமறைவாக இருந்தவர்: தேடப்பட்ட குற்றவாளி சென்னை விமான நிலையத்தில் சிக்கினார்

தஞ்சாவூரில் திருட்டு வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி 20 ஆண்டுகளாக துபாய் நாட்டில் தலைமறைவாக இருந்த நிலையில், சென்னை திரும்பியபோது பிடிபட்டார்.
25 Aug 2022 9:38 PM GMT
40 பேர்களிடம் ரூ.70 லட்சம் மோசடி: தலைமறைவான குற்றவாளி சிக்கினார்

40 பேர்களிடம் ரூ.70 லட்சம் மோசடி: தலைமறைவான குற்றவாளி சிக்கினார்

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ஆசை காட்டி 40 பேர்களிடம் ரூ.70 லட்சம் மோசடி செய்து தலைமறைவான குற்றவாளி சிக்கினார்.
17 Jun 2022 3:05 AM GMT